Tag: aanmeegam

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்,  திருவல்லிக்கேணி,  சென்னை

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ரப் போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாகத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை…

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம் முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட…

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்,  மன்னார்குடி   

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகத்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற…

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர்

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர் பீமேஸ்வரர் கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல்…

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன்  

தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூன் டேராடூன் அருகே பருவகால ஆசான் ஆற்றின் கரையில் உள்ள தப்கேஷ்வர் சிவபெருமானின் புகழ்பெற்ற புனித ஆலயமாகும். குகையில் பழமையான சிவலிங்கம் ஒன்று…

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஈரோடு

ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஈரோடு இக்கோயில் அமைந்திருக்கும் பகுதியைக் கோட்டை என்று கூறுவார்கள் , பழங்காலத்தில் இந்த பகுதியை மன்னர்கள் ஆட்சி செய்தார்கள் . இறைவன்…

இடம்கொண்டீஸ்வரர் கோவில், வேப்பத்தூர், தஞ்சாவூர்

இடம்கொண்டீஸ்வரர் கோவில், வேப்பத்தூர், தஞ்சாவூர் இடம்கொண்டீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் அருகே உள்ள வேப்பத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து…

காமாக்யாதேவி திருக்கோயில், கவுகாத்தி 

அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு…

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில்,  திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம்.

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக, இலிங்கப் பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து…

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் தலப்பெருமை இறைவன் பெயர் கஸ்தூரிரங்கப் பெருமாள். தாயார், ஸ்ரீதேவி-பூதேவி. தல விருட்சம் வில்வமரம். பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக, பெருமாளுக்குக் கஸ்தூரி மருந்து…