Tag: accident

மதுரை கட்டட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். மதுரை விளாங்குடியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்…

கடலூர் சாலை விபத்து – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

கடலூர்: கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்…

திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்து விபத்துக்குள்ளான விமானம் : அமெரிக்காவில் பரபரப்பு 

வாஷிங்டன் திசை மாறி வாஷிங்டன் நோக்கிப் பறந்த விமானம் மலை மீது மோதி விபத்துக்க்குள்ளனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்கள், “செஸ்னோ சிட்டேசன் என்ற விமானம் அமெரிக்காவின்…

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி : காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர்…

ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்துக்கு கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை ரயில்வே செயல்பாடுகள் துறை அதிகாரி ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும்- காங்கிரஸ்

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்துக்கு ரயில்வே அமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர்,…

ஒடிசா ரெயில் விபத்து- உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

ஒடிசா: ஒடிசா ரெயில் விபத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் ரயில் விபத்து குறித்து, விஷால் திவாரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு…

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் வைத்துள்ளார். ஒடிசா…

உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 3 தமிழக அமைச்சர்கள் ஒடிசா விரைந்தனர்… இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலி…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

ஒடிசா ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவு

ஒடிசா: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில்…