கேரளாவில் அரசு பேருந்து- கார் மீது மோதி பயங்கர விபத்து
பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர்…
பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர்…
நாமக்கல்; நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். அதுபோல திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே…
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்ததில் பிளஸ் டூ மாணவர் உட்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கைக்குழந்தை…
பீஜிங்: சீனாவில் ஜியாங்ஸி மாகாணம் நான்சாங் கவுன்ட்டி பகுதியில் இன்று எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது. இந்த சாலை விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும்…
கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர…
உத்தரகாண்ட்: சாலையில் இருந்த குழிதான் ரிஷப் பண்ட் விபத்துக்கு காரணம் என்று டெல்லி கிரிகெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து ரூர்கி…
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஒட்டிச் சென்ற மெர்சிடிஸ் ஜிஎல்ஈ ரக சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிராம் பகுதியில் டாடா வாகனம் மீது…
சீனாவின் கவுங்டொங் மாகாணத்தில் உள்ள சாஓசோவ் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த மாதம் 5 ம் தேதி நடைபெற்ற…
ராஜமுந்திரி: சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்ற சரக்கு ரயில் ஆந்திர மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அந்த வழியாக வரும் 9 ரயில் சேவைகள்…