சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது
சாத்தூர் நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம்…
சாத்தூர் நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம்…
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு…
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது.…
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள். விபத்தின் போது சாலையில் வந்த…
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம் சக்ரதா-வில் உள்ள விகாஸ்நகருக்கு…
துபாய் துபாய் நகரில் எக்ஸ்போ கட்டுமான பணி விபத்தில் 5 பேர் மரணம் அடைந்ததை அமீரக அரசு முதல் முறையாக் ஒப்புக் கொண்டுள்ளது. நேற்று முன் தினம்…
புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும கனமழையால் இருப்புப் பாதைகளில் வெள்ளம் சூழ்ந்து சரக்கு ரயில் தடம் புரண்டு நதியில் முழுகி உள்ளது. கடந்த சில தினங்களாக…
சென்னை: சென்னை பெருங்களத்தூர் அருகே, சாலையோரம் நின்றிருந்த சுமையுந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த…
மதுரை: பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 544…
மதுரை: மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததுடன், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகத் தகவல்…