ராகுல் காந்தி எம் பி ஆகத் தொடர நடவடிக்கை கோரும் ப சிதம்பரம்
டில்லி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். மோடி…
டில்லி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகருக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். மோடி…
சென்னை அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு வணிக…
சென்னை: சட்டக்கல்லூரி கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலன்…
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2…
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில்…
கோவை கோவையில் ஸ்விக்கி உணவு விநியோக ஊழியரைத் தாக்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை நகரின் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவருக்குக்கு மனைவி, 2…
சென்னை: அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத சவர்மா கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே தனியார்…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கல் நாளுக்குள் நாள் அதிகரித்து…
சென்னை: தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு…
சென்னை: அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்…