Tag: admk

அதிமுக-வை கழித்து கட்டிவிட்டு திமுக-வில் ஐக்கியமான மீசை சௌந்தரராஜன்

20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக-வில் உறுப்பினராக இருந்து வந்த மீசை சௌந்தரராஜன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக-வில் இணைந்துள்ளார். அஇஅதிமுக அலுவலகத்தில் எந்த ஒரு கொண்டாட்டமாக இருந்தாலும்…

இலங்கைக்கு இந்தியா நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம் எம்.பி

இலங்கைக்கு நிபந்தனையுடன் கூடிய உதவியை வழங்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை, இப்போதுள்ள சூழலில் நெருக்கடியில் இருந்து…

அதிமுக பிரமுகர் மகன் அரசு அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார்

காரிமங்கலம் அதிமுக வார்டு உறுப்பினர் மகன் அரசு அதிகாரியின் கன்னத்தில் அறைந்த நிகழ்வு கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரிமங்கலம் பேரூராட்சி தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு…

முன்னாள் அமைச்சர் ஏஸ் பி  வேலுமணிக்குச் சொந்தமான 58 இடங்களில் மீண்டும் சோதனை

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் மீண்டும் சோதனை இட்டு…

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற…

அநேகமாக 2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவுக்கு வாய்ப்பு

சென்னை அதிமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.…

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட…

வாக்காளர்களுக்கு ‘கியூ ஆர் கோட்’ கொண்ட டோக்கன்! அதிமுக பிரமுகர் கைது…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்களிப்பை தொடர்ந்து, வாக்காளர்களை கவரும் வகையில் கட்சி பேதமின்றி பல இடங்களில் வாக்காளர்களுக்கு இலவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடசென்னையில் ஒரு பகுதியில்…

வெற்றி பெறப்போவது யார்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது…!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு…

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18% வாக்குப்பதிவு சென்னையில் 32.09%

சென்னை: மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாலை 3மணி நிலவரப்படி, 47.18 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கிரேட்டர்…