மோடியின் பிடியில் அதிமுக தலைமையின் குடுமி
மோடியின் பிடியில் அதிமுக தலைமையின் குடுமி *** எம். ஜி. ஆர். உருவாக்கி, அவரது ‘இமேஜா’ல் கட்டமைக்கப்பட்டது அ. தி. மு. க! அவரது மறைவுக்குப் பிறகு,…
மோடியின் பிடியில் அதிமுக தலைமையின் குடுமி *** எம். ஜி. ஆர். உருவாக்கி, அவரது ‘இமேஜா’ல் கட்டமைக்கப்பட்டது அ. தி. மு. க! அவரது மறைவுக்குப் பிறகு,…
சென்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக உள்ளனர். கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் கருத்து வேறுபாடுகள் எழவே, கட்சியில் இருந்து…
சென்னை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளதை அடுத்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5 ஆம் ஆண்டு…
சென்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தோர் தாக்கப்பட்டதற்கு சசிகலா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் நேற்று ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன.…
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட மனு பெற வந்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு இன்று வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது அதிமுக…
சென்னை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்து 8 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என…
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார். மறைந்த…
சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’, ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கே சொந்தம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகஅரசின் அரசாணயை ரத்து செய்து…
சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு? என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்குகிறது. இன்று…