Tag: After

நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது யூனியன் வங்கி

புதுடெல்லி: எதிர்ப்புகள் காரணமாக நவராத்திரி ஆடை கட்டுப்பாட்டுச் சுற்றறிக்கையை யூனியன் வங்கி திரும்ப பெற்றுள்ளது. நேற்றைய தினம் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர், நவராத்திரியின்…

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876 ஆம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின்…

சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய டிஜிபி: சன்னி

பஞ்சாப்: சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) நியமிக்கப்படுவார் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார். டிஜிபி இக்பால் ப்ரீத்…

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை…

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப் போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப்…

மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை விற்ற தாய் 

தூத்துக்குடி : தூத்துக்குடியில் மறுமணம் செய்ய தடையாக இருந்த 9 மாத குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் – ரண்தீப் சுர்ஜேவாலா தகவல் 

புதுடெல்லி: விரைவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கபில்…

கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

புதுடெல்லி: கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…

மீண்டும் அடைபட்ட சூயஸ் கால்வாய் – போக்குவரத்து பாதிப்பு

கெய்ரோ: எவர்கிவன் கப்பலைத் தொடர்ந்து 43,000 டன் எடை கண்ட கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து…