Tag: against

பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து 2வது நாளாக போராட்டம் 

ஈரோடு: பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து நடந்து வரும் போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து கிளாக்…

விக்ரம் படத்தின் சர்சைக்குரிய பாடல் வரி: ராஜ்கமல் நிறுவனத்திற்கு நோட்டீஸ்

சென்னை: விக்ரம் படத்தின் சர்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கி அதற்காக மன்னிப்பு கேட்க கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், அனிருத் இசையில்,…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி…

அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டு: பாஜகவினர் மீது வழக்கு பதிவு

மதுரை: அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர்…

இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள்ளது. இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில்…

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி: பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு,…

கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை: சண்டிகர் மாநில அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில்,…

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழுப்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வரும் 4-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான…

2வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு-ரூ.48,300 அபராதம்

சென்னை: சாலை விதிகளை மீறும் உணவு விநியோக வாகன ஓட்டிகள் மீது 365 வழக்குகள் பதிவு செய்யபட்டு ரூ.48,300 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை பெருநகரில் மொபைல் செயலி…