Tag: All

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன – தமிழக அரசு தகவல்

சென்னை: எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து ஜனவரி 27- ம் தேதியன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்…

தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் சித்திரை திருநாள் உற்சாகக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ’ வருடம் விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்தது. இதை…

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு: அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை’ என்பதே அரசின் இலக்கு என்று வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வண்டலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்…

மேகதாது – மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா முடிவு

பெங்களூரூ: மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டம் தொடர்பாக மீண்டும் மத்திய அமைச்சரை…

நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி: நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு…

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள…

55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் 55 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையை தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான…

நீட்தேர்வு எழுத வயது உச்ச வரம்பு நீக்கம் – தேசிய மருத்துவ ஆணையம்

புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயம் செய்யப்பட வில்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்து…

நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல்

உடுப்பி: நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்…

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு – காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம்

சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி கொள்கையை பாதுகாக்க இக்கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,…