Tag: All

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம்…

நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு – நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன்

சென்னை: நீட் தேர்வு ரத்து என்பதுதான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம்

ஓசூர்: தமிழகத்துக்கு வரும் அனைத்து வெளிமாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று ஓசூர் டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். தமிழக ஓசூர் எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ- பாஸ்…

நாடு முழுவதும் 16-ம் தேதி அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும்.: தொல்லியல் துறை

புதுடெல்லி: நாடு முழுவதும் 16-ம் தேதி முதல் அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள்,…

அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உண்டு. தடுப்பூசி மையம் வரும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்…

சென்னையில் நாளை முதல் அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் இயங்கும்: காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை இதனால்…

கொரோனா நிவாரண பணிகளுக்காக அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி

சென்னை: கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது…

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்- தலைமை செயலாளர் இறையன்பு

சென்னை: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து அரசுத் துரை செயலாளர்களுக்கும்…

அனைத்து ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்க வேண்டும்: சீமான்

சென்னை: ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் சான்று வைத்துள்ள அனைத்து நிலை ஊடகவியலாளர்களையும் முன் களப்பணியாளர்களாக ஏற்று அரசின் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளோம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழக அரசுக்கு கிடைத்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசி…