Tag: AMMK

வாக்குப்பதிவின்போது, விதிகளை மீறினால் 18004257072, 18004257073, 18004257074 எண்களில் புகார் அளிக்கலாம்! மாநில தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை (17ந்தேதி) விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மாநில…

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்களிக்க 11 ஆவணங்கள், 1லட்சம் போலீசார் பாதுகாப்பு.. பரபரக்கும் சென்னை, கோவை

சென்னை: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், சென்னை உள்பட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் பரபரப்பாக காணப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு வாக்காளர்கள்,…

நாளை வாக்குப்பதிவு: வெளிநபர்கள் தங்குவதை தடுக்க விடுதிகள், மண்டபங்களில் காவல்துறை சோதனை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் முறைகேடுகள் ஏற்படாதவாறு, வெளியூர் நபர்கள் தங்குவதைத் தடுக்க தமிழகம் முழுவதும் விடுதிகள், மண்டபங்கள் உள்பட பல…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பள்ளி, கல்லூரிகளுக்கு 18, 19-ம் தேதிகள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வரும், 18, 19-ம் தேதிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடி மையங்களாக இருப்பதால் விடுமுறை…

விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்டிய வேட்பாளர்களிடம் அபராதம் வசூலியுங்கள்! சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்.

சென்னை: தேர்தல் விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட யாருக்கும் அனுமதியில்லை என்று காட்டமாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம் , விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற…

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும்! முதல்வர் ஸ்டாலின் உரை – வீடியோ

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல்…

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை ரூ.9.28 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை (பிப்.17 ) மாலை 6 மணியுடன் பிரசாரம்…

சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் வரும் 19ந்தேதிர…