Tag: and

பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை…

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் – ஆளுனரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார் அண்ணாமலை

சென்னை: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநனரை நாளை நேரில் சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிக்க உள்ளார். பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற…

வெங்காய விலையை குறைக்க மோடி பிரதமர் ஆகவில்லை – அமைச்சர் கபில் பாட்டில்

புதுடெல்லி: வெங்காயம், தக்காளி விலையை குறைப்பதற்காக மோடி பிரதமர் ஆகவில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் கபில் பாட்டில் தெரிவித்துள்ளார். தானேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர்…

அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று 

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கு கொரோனா தொற்று உறுதி; வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து…

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார்

சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார். அவருக்கு வயது 91. 91 வயதான வரலாற்றாசிரியர் மற்றும் அறிஞரான இவர், தமிழ்நாடு தொல்லியல்…

மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட…

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

ஜனவரி 22 வரை தேர்தல்  பொதுக்கூட்டங்கள் நடத்த தடை – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவிக்கப்பட்ட தடை ஜனவரி 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகாண்ட் ஆகிய…