Tag: Andhra

ஆந்திராவில் அணை திறப்பு : பாலாற்றில் வெள்ளம்

ராணிப்பேட்டை ஆந்திர மாநிலத்தில் கலவகுண்டா அணை திறக்கப்பட்டதால் பாலாற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கன…

ஶ்ரீ காளஹஸ்தி கோவில்

ஶ்ரீ காளஹஸ்தி கோவில் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள காளஹஸ்தி நகரத்தில் உள்ளது. தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான சிவன் கோவில். இந்த இடத்தில் தான் கண்ணப்ப நாயனார் தன் கண்களை…

ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் – மக்கள் அச்சம்

ஆந்திரா: ஆந்திராவில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம்…

ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்குத் தமிழகத்தில் இருந்து மீண்டும் பேருந்து

சென்னை மீண்டும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும், ஆந்திராவுக்குப் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் செல்லவும்…

ஆந்திரா : விபத்தில் மரணம் அடைந்த கணவருக்குக் கோவில் கட்டிய மனைவி

ஓங்கோல் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி விபத்தில் இறந்த தனது கணவருக்குக் கோவில் கட்டி உள்ளார். ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் அங்கி…

ஆந்திராவில் ஜெகன் அதிரடி; நடிகை ரோஜா பதவி பறிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகை ரோஜாவுக்கு ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

கோவில் புனரமைப்பில் கிடைத்த வெள்ளி நாணயங்களை எடுத்துச் சென்ற மக்கள்

பிரகாசம், ஆந்திரா ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த 500க்கும் அதிகமான வெள்ளி நாணயங்களை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள…

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

விஜயவாடா தற்போது ஆந்திர மாநிலத்தில் 3 லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மட்டுமே உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் தற்போது கொரோனா தடுப்பூசி…

ஆந்திரா : சந்திரபாபு நாயுடு விமான நிலையத்தில் உண்ணாவிரதம்

திருப்பதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு திருப்பதிக்குள் அனுமதிக்கப்படாததால் விமான நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் அம்மாநில முதல்வர்…