Tag: arrested

சமுதாய தலைவருக்கு மிரட்டல்: பிரபல இந்தி நடிகை பாயல் கைது….

அகமதாபாத்: சமுதாயத் தலைவரை அச்சுறுத்தியதற்காக பிரபல இந்தியப்பட நடிகை பயல் ரோஹத்கியை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர்.ஏற்கனவே ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கைது செய்யப்பட்டவர். தற்போது…

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி தன்னை…

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும்,…

சிவசங்கர் பாபாவின் பெண் பக்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சென்னை சிவசங்கர் பாபாவின் பெண் பக்தையும் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவியுமான சுஷ்மிதா என்பவர் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனரும் தன்னை…

தலைவர்கள் குறித்த அவதூறு கருத்து தெரிவித்த யூ டியூபர் கைது

சென்னை மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு கருத்து தெரிவித்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார் திமுக ஆட்சியைப் பிடித்ததில்…

பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் உதவியாளர் கைது

கொல்கத்தா: பணமோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்க பாஜக தலைவரின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மணிக்தலா என்ற இடத்தைச் சேர்ந்த சுஜித் டேவின் என்பவர் காவல் நிலையத்தில்…

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நிருபர் உள்பட 2 பேர் கைது – இஸ்ரேல் போலீசார் அடாவடி

இஸ்ரேல்: ஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த…

PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் பாலியல் புகாரில் கைது

சென்னை: PSBB மில்லெனியம் பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் பாலியல் புகாரில் சென்னை காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல்…

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது

சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை…

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அலிகார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் தயாரித்து விற்கப்பட்டதில் அதனை வாங்கி அருந்திய அருகாமை…