ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்-கை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்…
அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக விசாரணைக்கு…