Tag: at

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சாரம் துண்டிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது.…

ஒரே மணமேடையில் 2 பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்

இந்தோனேசியா: ஒரே மணமேடையில் 2 பெண்களை இளைஞர் ஒரு திருமணம் செய்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேசியாவின் லோம்போக் தெங்காவைச் சேர்ந்த நூர் குஸ்னுல் கோதிமா,…

50 ஆண்டுகளுக்கு முன்பு: சந்திரனில் உள்ள ஹாட்லி-அபென்னினில் ஆய்வு செய்த “அப்பல்லோ 15”

நியூயார்க்: கடந்த 1971-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் ஆண்டில் நிலவின் சுற்று வட்டப்பாதையில் “அப்பல்லோ 15” நுழைந்தது. அதற்கு அடுத்த நாள், விண்வெளி வீரர்கள் டேவிட்…

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி…

லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் ஸ்டேன் சுவாமி படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு…

‘நாங்கள் ஒன்றும் அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல’ – பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி

லக்னோ: ‘நாங்கள் ஒன்று அரசியல் சுற்றுலாப் பயணிகள் அல்ல’ என்று பாஜகவுக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் ஒரு அரசியல் சுற்றுலாப்…

தாஜ்மஹால் அதிகாலை 6 மணி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, இனி அதிகாலை 6 மணி முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று ஆக்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. தாஜ்மஹால் காலை…

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மார்த்தாண்டம்: குமரியில் நேற்று இரவு விடிய விடிய கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய…

பாட்டி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

திருவாரூா்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னா் முதல்முறையாக திருவாரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை…

ஊரடங்கு எதிரொலி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருவிழா நடத்த அனுமதி ரத்து

சிதம்பரம்: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி இல்லை என்று, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.…