Tag: at

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் தொடங்கியது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 44வது திவ்யதேசமாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்…

மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது சிறுமி

புதுடெல்லி: புதுடெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்பவர் என்ற சாதனையை நொய்டாவை சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி…

காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் – ராகுல் காந்தி

உதய்பூர்: காங்கிரசில் மாவட்ட நிர்வாக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய…

வாடிகன் நகரில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்துடன் வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த…

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை பிரியங்காவிடம் ஒப்படைக்க தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸின் தலைமையை பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிந்தன் அமர்வில் சில தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸின் சிந்தன் அமர்வு கூட்டம்…

காங்கிரஸில் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு பதவி?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் 5 ஆண்டுகள்…

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்…

உதய்பூர் சிந்தன் ஷிவிரில் ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உதய்பூர்: ராகுல் காந்தியை கட்சித் தலைவராக்க வேண்டுமென உதய்பூர் சிந்தன் ஷிவிரில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார். வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும், பாஜகவுக்கு…

அசானி புயல்: சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க‌க்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை…

கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில் கவுன் அணிவதிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள…