Tag: at

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

துனிசியா: துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர்…

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென…

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி

புதுடெல்லி: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ்…

அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 227 கோடி ரூபாய் செலவில் சாய் பாலாஜி கோவில் கட்டப்படுகிறது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மோன்ரோ என்ற இடத்தில், 12 ஏக்கர் பரப்பளவில்,…

பெரியகுளம் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4,000 டன் மூலப்பொருட்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.…

வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடபழநி ஆண்டவர்…

ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழப்பு

காபூல்: ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்ஹ்டில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 12…

26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுடெல்லி: 26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் வானகரம் மற்றும்…

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் இன்று புதிய பஞ்சாங்கம் வாசிப்பு

திருமலா: தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து திருப்பதி எழுமலையானுக்கு…

குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்

சென்னை: குலசேகரப்பட்டினத்தில் 2வது ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: சந்திரயான்-2 என்பது இஸ்ரோ இதுவரை…