Tag: BAN

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது தமிழ்நாடு அரசு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்து கேட்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்கு…

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை 4வது நாளாக நீட்டிப்பு

கிருஷ்ணகிரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரள காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை…

நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும்…

தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம்

சென்னை: தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வருகிறது. மீன்கள் இனப்பெருக்கம், கடல் வளம் காத்திட கோடை காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன்…

ரஷ்ய அதிபர் புதின் கனடாவுக்குள் நுழைய தடை மசோதா தாக்கல்

ஒட்டாவா: ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 1000 பேர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட உள்ளது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பொருளாதாரத்…

உலகச் சந்தையில் கோதுமை விலை அதிகரிப்பு

புதுடெல்லி: கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியை நம்பியுள்ள அண்டை நாடுகள், உணவுப் பொருட்கள்…

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை ஏன்? : முழு விவரம்

டில்லி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது குறித்த விவரம் இதோ இந்தியா சர்வதேச அளவில் அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது.…

பீப் பிரியாணிக்கு தடை விதித்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

‘ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022’ ல் பீப் பிரியாணிக்கு தடை விதித்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வஹா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தாழ்த்தப்பட்டோர்…

தருமபுர ஆதின பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்

மயிலாடுதுறை: தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம்…

மீன்பிடி தடை காலம்: மீன் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை: மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் படி, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…