பெங்களூரு ஐ.டி. நிறுவன இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா ? திடுக்கிடும் தகவல்…
பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் செயல்பட்டு…