Tag: BE

உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

உக்ரைன்: உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமடையும் நிலையில் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக்…

இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)…

ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரவுடிகளை சாதி, மதம், இடம் சார்ந்து அடையாளப்படுத்தக்கூடாது என்று ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் மற்றும் வன…

திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர், விம்கோ நகரில் இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051…

மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் – அமைச்சர் துரை முருகன்

சென்னை: மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை

சென்னை: உக்ரைனில் படித்த மானவர்கள் கல்வியை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மத்திய அரசுக்கு…

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்…

பறவைக் காய்ச்சல் – கோழிகளை கொல்ல உத்தரவு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கோழிகளை கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலத்தின் தானேவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து…

பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர்கள் நடத்தையை கண்காணிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்

மதுரை: தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும்என உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு…

நாளை வெளியாகிறது குரூப்-2 தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், மொத்தம்…