Tag: Bihar

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது : லாலு பிரசாத் பேச்சு

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.…

ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக கைவரிசை காட்டிய திருடன்… சிக்கியதும் கையை விட்டுவிடாதீர்கள் என்று அலறல்… வீடியோ

பீகார் மாநிலம் பெகுசராயில் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஜன்னல் வழியாக பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடனை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சாஹிப்பூர்…

பீகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம்

பீகார்: பீகார் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் தொடர்ந்து, மாநிலத்தில் ஆட்சி செய்து…

பட்டாசு ஆலை விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற இடத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த…

லாலு பிரசாத் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு…

பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.…

நாடு பாஜக ஆட்சியால் உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறது : லாலு விமர்சனம்

பாட்னா பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு வரை பிஹார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா…

இருளில் மூழ்கிய கிராமம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை… காதலிக்காக பியூஸை பிடுங்கிய இளைஞர் கையும் களவுமாக சிக்கினார்…

பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர்…

பீகார் மாநிலத்தில் 14 உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்

பாகல்பூர் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 14 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகப் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும் அங்கு…

கயா விமான நிலைய குறியீட்டை மாற்ற வேண்டும் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்திற்கு பாராளுமன்ற குழு கோரிக்கை

புத்தர் ஞானம் அடைந்த இடமாக கருதப்படும் பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரம் தற்போது வேறொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. கயா அல்லது புத்த கயா என்று அழைக்கப்படும்…

காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு…

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார். அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை…