டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணி: காவல்துறையினர் தடியடி, பதற்றம் நீடிப்பு
பாட்னா: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில்…