ஜனநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது – கார்கே குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஜனநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது என்றகாங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., அரசு…
புதுடெல்லி: ஜனநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது என்றகாங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., அரசு…
கிருஷ்ணகிரி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில்…
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில்…
சென்னை: வட மாநில கூலித் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் பீகார் பாஜக தொடர்ந்து அவதூறு…
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு ஈரோடு தொகுதியில் இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக நேற்று மாலையே வாங்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்பட பொருட்கள்…
2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை…
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களைகட்டி உள்ள நிலையில், இடைத்தேர்தலை நிறுத்த பாரதிய ஜனதா சதி செய்கிறது திமுக முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.…
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார். இந்த இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு…
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலி டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு மாவட்ட கழகச்…
சென்னை: பாஜக இளைஞரணி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்.. 26 வயதான இவர், பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட…