ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி
மும்பை: ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…
மும்பை: ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.…
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…
புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பாஜக அரசின் அலட்சியமே காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா…
சென்னை: திமுக உட்கட்சி தேர்தல் – ஏப்ரல் 29க்குள் மனுதாக்கல் செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில…
மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை…
மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில்…
மும்பை: நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் இந்திய அழைத்து வரப்பட்டார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள…
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்றும்…
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.…
சென்னை: மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது. கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. இந்நிலையில், மத்திய அரசு,…