Tag: CAA

குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? சரத் பவார் கேள்வி

மும்பை: குடியுரிமை சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில்…

23ந்தேதி கண்டனப் பேரணி: மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளாது! கமல்ஹாசன்

சென்னை: புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில், மாபெரும் கண்டனப் பேரணி வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள…

உயிரே போனாலும் குடியுரிமை சட்டம் புதுவையில் அமல்படுத்த முடியாது! நாராயணசாமி

புதுச்சேரி: உயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்த விட மாட்டோம் என்று மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவையில் இஸ்லாமிய அமைப்பான ஜமாஅத்துல் உலமா சபை…

‘குடியுரிமை சட்டம் தொடர்பான பிடிவாதத்தை கைவிடுங்கள்”! மாயாவதி

டெல்லி: குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில், மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 23ந்தேதி திமுக கூட்டணி பேரணி: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் வரும் 23ந்தேதி மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி நடிகர்கள் சங்கத்துக்கு…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : காவல்துறை அடக்குமுறைக்கு சோனியா காந்தி கண்டனம்

டில்லி நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு…

குடியுரிமை திருத்தச் சட்டம்: இந்திய விவகாரங்களில் மீண்டும் மூக்கை நுழைக்கும் மலேசியா

கோலாலம்பூர்: இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மலேசியா பிரதமர் அதுகுறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். ஏற்கனவே காஷ்மீர் விவகாரத்தி லும் இந்தியாவுக்கு எதிராக…

உத்தரப் பிரதேசம் : குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் கலவரத்தில் 11 பேர் பலி

லக்னோ நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்து 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: அசாமில் மாநில பாஜக அரசுக்கு எதிராக 12 எம்எல்ஏக்கள் போர்க்கொடி

திஸ்புர்: குடியுரிமை திருத்தச் சட்டத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் பாஜக மாநில அரசுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்து…

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு : முன்னாள் குடியரசுத் தலைவர் மகள் கைது

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து…