ஆபாச பாடல் விவகாரம், : சிம்பு மீதான வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சென்னை நடிகர் சிம்புவுக்கு எதிரான ஆபாச பாடல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு…
சென்னை நடிகர் சிம்புவுக்கு எதிரான ஆபாச பாடல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு…
டில்லி டில்லி உயர்நீதிமன்றத்தில் கில்லாடி தெலுங்கு திரைப்படத்தை தடை செய்யக் கோரி பாலிவுட் தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின் வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி…
குஜராத்: ஏபிஜி ஷிப்யார்டு, நாட்டில் இதுவரை நடந்துள்ள அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவு ஒரு பெரிய மோசடியை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத் நகரைச் சேர்ந்த ‘ABG…
சென்னை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி திடர்ந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரபல நடிகர் சூரியிடம்…
மதுரை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு…
திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் 6 இளைஞர்கள் சிக்கியுள்ள நிலையில் 3 மைனர் மாணவிகளைக் கைது செய்துள்ளனர். திருவள்ளூர்…
சென்னை ஜீவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. க்ரெய்க்ஸ் சினி…
சென்னை: தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்…
புதுடெல்லி: கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு…
தூத்துக்குடி: 100 சவரன் கையாடல் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் வீர…