Tag: case

 அமலாக்கத்துறை மீது புகார் அளித்த ஹேமந்த் சோரன்  : வழக்குப் பதிந்த காவல்துறை

ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…

மேயர் தேர்தலில் செல்லாத வாக்குகளா? : நாளை சண்டிகரில் வழக்கு விசாரணை

சண்டிகர் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாதது என அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இன்று சண்டிகர் மாநகராட்சி…

ஜெயலலிதா இல்லத்தின் மீதான வழக்கு செல்லாது : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள்…

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 17…

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில்  லியோ படக்குழுவினர் மீதான வழக்கு விசாரணை

மதுரை லியோ படக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் லோகேஷ் கனகராஜ்…

கே சி பழனிச்சாமி வழக்கு தள்ளுபடி ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி…

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு மீதான தமிழக அரசு வழக்கு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர் என் ரவி மீது தமிழக அரசு தொடுத்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…

ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ,1 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி

டில்லி உச்சநீதிமன்ரம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்…

இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி குறித்து இ பி எஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.…

21 ஆண்டுகள் கழித்து இன்று வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் தீர்ப்பு

சென்னை சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. கட்ந்த 1992 ஆம் வருடம் ஜூன்…