அமலாக்கத்துறை மீது புகார் அளித்த ஹேமந்த் சோரன் : வழக்குப் பதிந்த காவல்துறை
ராஞ்சி அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில்…