Tag: case

உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் : வழக்கறிஞர்

சென்னை செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞர் சரவணம் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்கும் எனக் கூறி உள்ளார். அமலாக்கத்துறையினனால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்…

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி வழக்கு

மதுரை தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டு வழங்கக் கோரி ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பதியப்பட்டுள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிந்துஜா என்பவர் தாக்கல்…

ரயில் முன்பு தள்ளி விட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை – குற்றத்தில் ஈடுபட்ட சதீஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை: இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்…

ஆருத்ரா நிறுவன மோசடி – தலைமறைவாக இருந்த இயக்குனர்களில் ஒருவரான தீபக் பிரசாத் கைது

சென்னை: ஆருத்ரா மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குனர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்.…

செந்தில் பாலாஜி வழக்கு : மூன்றாம் நீதிபதியின் 3 கேள்விகள்

சென்னை வரும் ஜூலை 11, 12 தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்குப் பிறகு மூன்றாம் நீதிபதி 3 கேள்விகளை எழுப்ப உள்ளார். பண மோசடி…

மீண்டும் ராகுல் காந்தி எம் பி ஆவாரா? : இன்று தீர்ப்பு

காந்திநகர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : நாளைக்கு ஒத்தி வைப்பு

சென்னை செந்தில் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி அவர் மனைவி தொடுத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாகக்…

செந்தில் பாலாஜி வழக்கு 27ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அமலாக்கத்…

செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக வழக்கு

சென்னை: செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி நேற்று…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை…