தஞ்சை மாணவி தற்கொலை : குழந்தையைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு
சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப் பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது…