Tag: CBI

தஞ்சை மாணவி தற்கொலை :  குழந்தையைத்  தற்கொலைக்குத் தூண்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு

சென்னை சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப் பதிந்துள்ளது, தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது…

இதுவரை காணாத மிகப்பெரிய மோசடி செய்த ஏபிஜி ஷிப்யார்டு

குஜராத்: ஏபிஜி ஷிப்யார்டு, நாட்டில் இதுவரை நடந்துள்ள அனைத்து மோசடிகளையும் விழுங்கும் அளவு ஒரு பெரிய மோசடியை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத் நகரைச் சேர்ந்த ‘ABG…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி…

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்கள் பதவிக்காலத்தை நீட்டிப்பு : புதிய சட்டம் அமல்

டில்லி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புக்கள் தனித்தன்மை…

சி.பி.ஐ., அமலாக்கத்துறை  இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைவர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க இரண்டு அவசரச் சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு…

சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன்

புதுடெல்லி: சி.பி.ஐ இயக்குநர் விசாரணைக்கு ஆஜராக மும்பை காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் இஸ்ரேலின் என்.எஸ். ஓ என்ற…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மகாராஷ்டிரா மாநில தனியார் மைய நிர்வாகி மற்றும் 5 மாணவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு…

டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நீட் கோச்சிங் மையத்தைச்சேர்ந்த நிர்வாகி மற்றும் 5 மாணவர்கள் உள்பட 6 பேர்…

சிபிஐ ஊழியர் ஜீன்ஸ், டி சர்ட் அணியத் தடை

டில்லி ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் போன்றவற்றை ஊழியர்கள் அலுவலகத்தில் அணிய சிபிஐ தடை விதித்துள்ளது. சிபிஐ ஊழியர்கள் சீருடை அணிவது கிடையாது. அவர்கள் சாதாரணமாக உள்ள…

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

புதுடெல்லி: சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த…

சிபிஐ விசாரணை உத்தரவு எதிரொலி: காவல்துறையிடம் மாதம் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் தேஷ்முக் தனது ராஜினாமாவை முதல்வர்…