Tag: CBI

காவல்துறையிடம் மாதம் ரூ.100 கோடி மாமூல் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர்மீது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை?

மும்பை: மாதம் ரூ.100 கோடி மாமூல் தர வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட…

அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார்: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர்மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா?

மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி வீடு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிப்பு, அந்த காரின் உரிமையாளர் மர்ம மரணம் மற்றும் அது தொடர்பாக காவல் அதிகாரி சச்சின்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பம் ஏப்ரல் 7ந்தேதி நேரில் ஆஜராக சம்மன்..

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு 7ந்தேதி நேரில் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பி…

ராணுவ ஆட்சேர்ப்பில் மாபெரும் ஊழல் : 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு

டில்லி ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. ராணுவ பணிகளுக்கு…

யானைகள் இறப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!

மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள்…

அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல்

புதுடெல்லி : அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான ஆதரங்களை சிபிஐ அழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கின் கோப்புகள்…

ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க ரூ.1 கோடி லஞ்சம்: சிபிஐயால் ரயில்வே அதிகாரி அதிரடி கைது

கவுகாத்தி: ரயில்வே ஒப்பந்தங்களை வழங்க சாதகமாக நடக்க 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய, ரயில்வே அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அசாம் மாநிலம் மலிகோவானில்…

மீண்டும் செல்லாக்காசாகி விடுவோமோ என்ற அச்சம்: பொள்ளாச்சி விவகாரம் மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டு வர பாஜக முயற்சி?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சிக்கும் அதிமுகவும் இடையே சலசலப்பு நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாகத்தான், பொள்ளாச்சி விவகாரததில் அதிமுக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படும்…

சிபிஐமூலம் பாஜக மிரட்டல்: அடிபணியுமா அதிமுக அரசு…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 2ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், அதிமுகவிடம் அதிக இடங்களை பெற பாஜக நடத்தும் அரசியல் சதிராட்டம் என்று விமர்சிக்கப்படுகிறது.…

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்- திருட்டு வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கம் மாயமான வழக்கு சூடு பிடித்துள்ளது. சென்னையில் கடந்த…