Tag: CBI

ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன்

பெங்களூரு: ஐஎம்ஏ நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடகாவின் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்குக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உள்ளது. ஐஎம்ஏ நிறுவன நிதி…

சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத் துறை அலுவலகங்களில் சிசிடிவி கேமரா வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான…

நிலக்கரி கடத்தல் வழக்கு: 4 மாவட்டங்களில், 45 இடங்களில் சிபிஐ ரெய்டு

புதுடெல்லி: சட்ட விரோத நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபடும் மாபியா கும்பல் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கு…

சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதல்: பஞ்சாப் அரசு ரத்து

அமிர்தசரஸ்: சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டு வந்த பொது ஒப்புதலை பஞ்சாப் அரசு ரத்து செய்துள்ளது. .காங்கிரஸ் தலைமையிலான அமரீந்தர் சிங் ஆட்சி இதை அறிவித்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப்…

ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் : மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ்

மும்பை ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் வழக்கு விசாரணையை சி பி ஐக்கு மாற்றுவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.…

உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு

டேராடூன் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி…

சாத்தான்குளம் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி: ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

சிபிஐ நேரடி விசாரணை அனுமதியைத் திரும்பப் பெற்ற மகாராஷ்டிர அரசு

மும்பை சிபிஐ நேரடியாக வழக்குகளில் விசாரிக்க அளித்த அனுமதியை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுள்ளது. சிபிஐ அமைப்புக்கு நேரடியாக வழக்கு விசாரணை செய்யப் பல மாநிலங்கள் அனுமதி…

நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் திலீப் ரேவுக்கு ஆயுள் தண்டனை வழங்க மத்திய புலனாய்வுத்துறை கோரிக்கை

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ரே மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குமாறு மத்திய புலனாய்வுத்துறை டெல்லி நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.…

டெல்லி உயர்நீதி மன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை தொடங்கியது…

டெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீடு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதி மன்றம் இன்றுமுதல் தினசரி பிற்பகல் 2.30க்கு விசாரணை நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி…