பாஜக அரசின் கூண்டுக்கிளியாக மாறிய சிபிஐ : மு க ஸ்டாலின் கண்டனம்
சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம்…
சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம்…
உதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள்…
புதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில்…
டெல்லி: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், சிபிஐ மற்றும், அமலாக்கத் துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2ஜிவழக்கில் சிபிஐ சிறப்புநீதிமன்ற…
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து…
மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி…
மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…
பாட்னா ரூ.2000 கோடி ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீஜன் மகிளா…
தூத்துக்குடி: காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்…
சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.…