Tag: CBI

பாஜக அரசின் கூண்டுக்கிளியாக மாறிய சிபிஐ : மு க ஸ்டாலின் கண்டனம்

சென்னை பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1992 ஆம் வருடம்…

உதய்பூர் லட்சுமி விலாஸ் அரண்மனை மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண்ஷோரி மீது வழக்கு

உதய்பூர்: உதய்பூரில் உள்ள பரம்பரைச் சொத்தான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை மற்றும் உணவகத்தை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 244 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள்…

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு கீழ்த்தரமாக பதிவு வெளியிட்ட முன்னாள் சிபிஐ இயக்குனர்

புதுடெல்லி: சுவாமி அக்னிவேஷ் மறைவிற்கு முன்னாள் சிபிஐ இயக்குனரான நாகேஸ்வரராவ் மிகவும் கீழ்த்தரமாக பதிவு ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில்…

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ, அமலாக்கத்துறை புதிய மனு!

டெல்லி: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், சிபிஐ மற்றும், அமலாக்கத் துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2ஜிவழக்கில் சிபிஐ சிறப்புநீதிமன்ற…

கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடுமையான காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து…

63மூன் டெக்னாலஜிஸ் ஊழல் வழக்கு: ப.சிதம்பரம் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ தகவல்…

மும்பை: 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடர்ந்த ஊழல் வழங்கில், குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என சிபிஐ மும்பை உயர்நீதி…

போலி ஆவணம் சமர்ப்பித்த 4 கடற்படை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…

தேர்தல் நேரத்தில் பீகார் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பாட்னா ரூ.2000 கோடி ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீஜன் மகிளா…

சாத்தான்குளம் சம்பவம்: காவலர் முத்துராஜை இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்திய சிபிஐ

தூத்துக்குடி: காவலர் முத்துராஜை சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு இரவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்…

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலைவழக்கில் மேலும் 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.…