சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு
தூத்துக்குடி சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஒப்படைத்தார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ்…