Tag: CBI

சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு

தூத்துக்குடி சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஒப்படைத்தார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ்…

சாத்தான்குளம் விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணையே சிறந்தது- ப. சிதம்பரம்

நெல்லை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை விட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது என்பது என் தனிப்பட்ட கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர்…

சாத்தான்குளம் சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை கோரி வழக்கு: ஸ்டாலின் டுவிட்

சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் என்று அக்கட்சித் தலைவர்…

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம்  சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்..

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம் சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்.. பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வி.ஐ.பி.க்களை மிரட்டும் கும்பல் பற்றி அவ்வப்போது படித்துள்ளோம். இங்கே…

ரூ.67 கோடி வங்கி மோசடி செய்ததாக பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு

மும்பை பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து ரூல்.67 கோடி கடன மோசடி செய்ததாக பாஜக தலைவர் மோகித் கம்போஜ் மற்றும் நால்வர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.…

ப சிதம்பரம் ஜாமீனை ரத்து செய்ய முடியாது : சிபிஐ க்கு  உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மூத்த காங்கிரஸ் தலைவரான ப…

தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதராமன் வலியுறுத்தல்

புதுடெல்லி: தகுதியுடையவர்களுக்கு எந்த தயக்கமுமின்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் வலியுறுத்தியுள்ளார். கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய…

அர்நாப் கோஸ்வாமி வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன்?

டில்லி ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.…

மல்லையா, நிரவ்மோடியை தொடர்ந்து மோடி அரசில் மற்றொரு வங்கி முறைகேடு: 4ஆண்டுகளுக்கு சிபிஐ உதவியை நாடியுள்ள எஸ்பிஐ…

டெல்லி: மோடி அரசில் மற்றொரு வங்கி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வங்கியில் ரூ.414 கோடி அளவில் லோன் வாங்கிவிட்டு கடந்த 2016ம் ஆண்டே தலைமறைவான பாசுமதி அரிசி…

இபிஎஃப் மோசடி: டி.எச்.எஃப்.எல் நிறுவனத்தின் முதலீடு குறித்து விசாரணையை துவக்கியது சிபிஐ

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநில மின் நிறுவனமான டிஎச்எஃப், கடந்த மார்ச் 2017 மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டுக்க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சட்டவிரோதமாக இபிஎஃப்-ல் முதலீடு செய்துள்ளது. இதுகுறித்து…