Tag: CBI

தபோல்கர் வழக்கில் முக்கிய திருப்பம்: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிப்பு

டெல்லி: தபோல்கர் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அரபிக்கடலில் இருந்து சிபிஐ கண்டுபிடித்துள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் அடையாளம் தெரியாத…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணை கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதையடுத்து வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி…

விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்பனை செய்யலாம்! கத்தார் வங்கி வழக்கில் லண்டன் கோர்ட்டு உத்தரவு

லண்டன்: வங்கி மோசடியில் சிக்கி உள்ள விஜய்மல்லையா இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் நிலையில், அவர்மீது கத்தார் நாட்டைச் சேர்ந்த வங்கி தொடர்ந்த வழக்கில், அவரது சொகுசு…

வங்கி அதிகாரிகள் மூன்று சீ யை கண்டு பயப்பட வேண்டாம் : நிர்மலா சீதாராமன்

டில்லி வங்கி அதிகாரிகள் சிபிஐ, சிவிசி , சிஏஜி ஆகிய மூன்றைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரும்…

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு

டில்லி இந்திய வரலாற்றில் முதல் முறையாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் என் சுக்லா மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிந்துள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் லக்னோவில்…

106 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த ப.சிதம்பரம்: சோனியாவுடன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இன்று வெளியே வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத…

106 நாட்கள் சிறைவாசம் முடிவு: அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த வழக்கிலும் உச்சநீதி மன்றம், ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதனால் 106 நாட்கள் சிறை வாசத்துக்கு…

சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? அமலாக்கத்துறை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம்…

திகாரில் 100வது நாள்: சிதம்பரம் ஜாமின்மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, இன்று 100 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை…

நீட் ஆள்மாறாட்டம்: சென்னையைத் தவிர கொச்சியில் இருந்தும் புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னைத்தவிர கொச்சியில் இருந்தும் ஒரு புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தமிழக…