Tag: central government

கருப்பு பணத்தை திருப்பி கொடுத்தால் 60% மட்டுமே அபராதம்!  மத்திய அரசு புது திட்டம்?

டெல்லி: பொதுமக்கள், வணிகர்கள், டாடா பிர்லா போன்ற பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் 60சதவிகிதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும் என்ற…

விவசாயிகள் பழைய 500-1000 ரூபாய் மூலம் விதைகள் வாங்கலாம்….! மத்தியஅரசு

டில்லி, விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசு கடந்த 8…

50,100 ரூபாய் நோட்டுகளுக்கு தடையா?; மத்திய அரசு விளக்கம்

டில்லி: பிரதமர் மோடி விரைவில் ரூ.50, ரூ100 நோட்டுகளையும் செல்லாது என அறிவிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம்…

நோட்டு மாற்றும் புரோக்கர்கள் கைது செய்யப்படுவர்! மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள், கமிஷனுக்காகவும், தமக்கு வேண்டிய பண முதலைகளுக்காகவும் மாற்றி தரும் ஊழியர்கள், மேலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என மத்திய…

வங்கிகளில் நெரிசலை தவிர்க்க கை விரலில் 'மை'! மத்திய அரசு

டில்லி: வங்கியில் பணம் வாங்குபவர் கைவிரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் ஓட்டு போட்டவுடன் அதற்கு ஆதாரமாக கைவிரலில் மை வைக்கப்படுவதுபோல, வங்கியில்…

காசில்லாமல் பயணிக்கலாம் நெடுஞ்சாலை பயணிகள்! டோல்கேட் கட்டணம் 3 நாட்களுக்கு ரத்து!

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த எட்டாம் தேதி திடீரென பிரதர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கையில் செல்லத்தக்க…

நோட்டு செல்லாது: மத்திய அரசுக்கு ஆர்.டி.ஐ. மூலம் கிடுக்கிப்பிடி போட்ட வழக்கறிஞர்!

நெல்லை: 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து, ஆர்.டி.ஐ. மூலம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா கேள்விகளை அனுப்பி உள்ளார்.…

ஏ.டி.எம்: · மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் வேண்டுகோள்

நெட்டிசன்: தஞ்சை ராஜேஷ் (Thanjai Rajesh) அவர்களின் முகநூல் பதிவு: · மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எமது வேண்டுகோள் : நாளை மறுநாள் 11/11/2016 முதல்…

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிறந்த திரைப்படக் கலைஞர் விருது! மத்தியஅரசு

டில்லி: இந்தியாவின் சிறந்த திரை கலைஞர் விருது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததார். டில்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கான நிகழ்ச்சியில்…

விவசாய தொழிலாளர்கள் தினக்கூலி ரூ.350: மத்திய அரசு அறிவிப்பு!

டில்லி: விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.350 ஆக நிர்ணயித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ.,1ம் தேதி வெளியிடப்படுகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த…