மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு
சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்…
சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்…
டில்லி மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று…
ல்லி இந்திய அரசு சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு…
டில்லி மத்திய அரசு 18 மாநிலங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 6.366 கோடி பாக்கி வைத்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 2005…
புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. மாநில அரசு நீட்…
சென்னை மத்திய அரசு விஸ்வகர்மா திட்டம் மூலம் குலக்கல்வி முறையை திணிக்க முயல்வதாக கீ வீரமணி கூறி உள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி இன்று…
டில்லி காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். ஏராளமான மோசடிகள் செல்போன்கள் மூலம் நடந்து வருகின்றன. பல…
மதுரை மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை…
டில்லி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு புதிய மசோதாவைக் கொண்டு வருவதாக காங்கிரஸ் மற்றும் ஆம் அத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியரசுத் தலைவர்…
டில்லி ராகுல் காந்தியிடம் மத்திய அரசு பயப்படுவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மோடி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம்…