Tag: Chennai Corporation

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேயர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை…

சென்னை: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் அனைத்து துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு…

சொத்து வரி, தொழில்வரியை 30-ந்தேதிக்குள் செலுத்துங்கள்! சென்னைவாசிகளுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை: சொத்து வரி, தொழில்வரிகளை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தாமதமாக கட்டுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.…

பருவமழை முடியும்வரை சென்னையில் புதிதாக பள்ளம் தோண்டக்கூடாது! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள்…

நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னையில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம்! அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்…

சென்னை: நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதை மேயர் பிரியா…

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விரைவில் விமோசனம்… வரன்முறை நடவடிக்கையில் புதிய மாற்றங்களை கொண்டுவர அரசு யோசனை

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதான நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையில் புதிய மாற்றங்களை…

சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3000 பணியாளர்கள்! ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர்…

‘Call for Action’ பிசாரத்தின்கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னையை சுத்தமாக்கும் வகையில், ‘Call for Action’ பிரசாரத்தின் கீழ் புதுப்பட்டை கூவம் பகுதியில் 400 டன் கழிவுகளை சென்னை மாநகராட்சி அகற்றி இருப்பதாக தெரிவித்து…

ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ. 900 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது… முறைகேடு தொடர்பாக அறிக்கை அளித்தும் நடவடிக்கையில்லை…

சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள் மழையில் சென்னையின்…

சென்னை மாநகராட்சி உதவியுடன் தி.நகரில் தடம்பதிக்கிறது சேலம் உருக்கு ஆலை

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…