Tag: chennai high court

பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டம் ரத்து!

சென்னை: பாஜக ஆதரவு யுடியூபர் கிஷோர் கே.சாமி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. பா.ஜ., ஆதரவாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிஷோர்…

பேரறிவாளனைத் தொடர்ந்து நளினிக்கும் ஒரு மாதம் பரோல்! தமிழகஅரசு முடிவு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள்…

தேசிய, மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க  வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு…

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் சாவியை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட ஆட்சிய விஜயராணி, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும்…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை இல்லை!  சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள…

திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் சுசி கணேசன். இவர் ‘விரும்புகிறேன்’ படத்தின் மூலம்…

வேதா இல்லம் குறித்து மேல் நடவடிக்கை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்து உள்ளார். மறைந்த…

ஜெ.வின் போயஸ் தோட்ட வேதா இல்லம் தீபா, தீபக்குக்கே சொந்தம்! அரசாணையை ரத்துசெய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’, ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கே சொந்தம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகஅரசின் அரசாணயை ரத்து செய்து…

ஜெ.வின் வேதா இல்லம் அரசுக்கா? தீபாவுக்கா? சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு? என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்குகிறது. இன்று…

உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள்! தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி உருக்கமான கடிதம்…

சென்னை: உங்களிடம் சொல்லாமல் விடை பெற்றதற்காக மன்னியுங்கள் என சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாகி செல்லும் தலைமைநீதிபதி சஞ்சிப் பானர்ஜி வழக்கறிஞர்கள்…