சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு 11 நாட்கள் தசரா விடுமுறை….
சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கும் தசரா பண்டிகையையொட்டி 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர்…
சென்னை: மெட்ராஸ் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கும் தசரா பண்டிகையையொட்டி 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர்…
சென்னை: பேனர்களை தடுக்க விதிகளை உருவாக்குகள் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்கு பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12…
சென்னை: ”நீலகிரியில் தேடப்பட்டு வரும் T23 புலியை உடனே கொல்ல வேண்டாம் சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று…
சென்னை: சமுதாயத்தை செல்லரிக்க வைத்துவிட்டது “ஊழல்” எனும் கரையான் என ஊழல் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்தார். காவல்துறை அதிகாரி பாஸ்கரன் 1,500 ரூபாய்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்புகளில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய பகுதிகளில்…
சென்னை: புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியும் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுங்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தமிழக கல்வித்திட்டத் திட்டத்தினையே அண்டை…
சென்னை அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக முதல்வர் ஸ்டாலினை நிர்ப்பந்திக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…
சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ…
சென்னை: தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில்…
சென்னை: விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பான தமிழகஅரசின் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில்…