Tag: chennai high court

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க…

தமிழில் அர்ச்சனை செய்ய தடையில்லை! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி மனுவை சென்னை உயர்நீதிமன்றம்…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு இன்று விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கொடநாடு விவகாரம்: விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு…

புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்…

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் நாளை முடிவு! சென்னை உயர்நீதிமன்றம் தகவல்…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, நாளை முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

பயிர்கடன் முறைகேடு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…

இறுகும் ஆவின் முறைகேடு – சொத்துக்குவிப்பு வழக்கு: தடை கேட்டு உச்சநீதிமன்ற கதவை தட்டும் ராஜேந்திர பாலாஜி….

சென்னை: ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் வழக்குக்கு தடை…

அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் மாநில இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் மாநில இடஒதுக்கீட்டுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அகில இந்திய…