மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி! அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…
சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…