Tag: chennai high court

ஏழை மாணவர்களுக்கு வைட்டமின் மருந்துகள்!  சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மருந்துகள் வழங்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து…

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் கைது… நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா குறித்து முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்பியதாக 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்தபாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை டிஜிபி…

சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு நிபந்தனை ஜாமின்!

சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்துக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் திருத் தணிகாச்சலம்…

சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? என கேள்வி எழுப்பிய…

நாளை முதல் அனைத்து வகையான வழக்குகள் விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக…

ஊரடங்கின் போது மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது? சென்னை ஹைகோர்ட் கேள்வி

சென்னை: ஊரடங்கின் போது மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா…

ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக…

கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியுமா? உயர் நீதிமன்றம்

சென்னை: மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்காமல், எப்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்… உடுமலை கவுசல்யா

சென்னை: ஆணவக்கொலை வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று உடுமலைப்பேட்டை கவுசல்யா…

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு…