Tag: chennai high court

ரூ.4800 கோடி நெடுஞ்சாலை முறைகேடு: எடப்பாடி மீதான புகாரில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, திமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை புதிதாக விசாரணை நடத்த…

செந்தில் பாலாஜி கைது சரியானது : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது எனத் தீர்ப்பு அளித்துள்ளார். அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்…

செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு…

சென்னை: செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால்…

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார்.…

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? உயர் நீதிமன்றம் கேள்வி…

சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி…

உணவுப்பொருட்கள் குடோனுக்கு எடுத்துச்செல்வது தொடர்பான 75 டெண்டர்கள் வாபஸ்! நீதிமன்றத்தில் அரசு தகவல்…

சென்னை: உணவுப்பொருட்கள் குடோனுக்கு எடுத்துச்செல்வது தொடர்பான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்ட 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை…

கோவில் நிதியியிலிருந்து அறநிலையத்துறை செலவுகளை செலவழிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அனுமதி விவகாரம்: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு…

சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க மறுத்து வரும் தமிழகஅரசின் நடவடிக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…