ரூ.4800 கோடி நெடுஞ்சாலை முறைகேடு: எடப்பாடி மீதான புகாரில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு…
சென்னை: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக, திமுக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை புதிதாக விசாரணை நடத்த…