Tag: chennai high court

ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை! நீதிமன்றம் காட்டம்…

சென்னை: நீதிபதிகள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள்; முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில், பெண்…

ஓய்வுபெற்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்…!

சென்னை: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு உரிய பணப்பலன் கொடுக்கப்படாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவின் பேரில், இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் பள்ளிக்கல்வி ஆணையர்…

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக 28ந்தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக…

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி….

சென்னை; முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி…

கனல்கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

சென்னை: பெரியார் சிலை குறித்த சர்சைக்குரிய வகையில் பேசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஸ்டன்ட் மாஸ்டர், கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.…

சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி: சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகஅரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தது.…

அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கம் மீது இபிஎஸ் தொடர்ந்த வழக்கு! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்…

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

சென்னை: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஜூலை 11ந்தேதி அன்று அதிமுக பொதுக்குழு வானகரத்தில்…

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: சென்னையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதியான…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க…