Tag: chennai meteorological center

தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்…

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

தமிழ்நாட்டில் இன்றுமுதல் 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னை வானிலை மையம் நேற்று…

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகாலை முதல் தொடரும் மழை…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகாலையில் சற்று அதிகமான பெய்த மழை தற்போது தூறலாக தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள்…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வெப்பச்சலனம் – வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.…

நிவர் புயல் சேதம்: தமிழகஅரசு முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கி உத்தரவு

சென்னை: நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்து உள்ளது. ‘வங்கக்கடலில் உருவான நிவர் புயல்…

நிவர் புயல் சேதம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் சந்தித்து ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் நிவர் புயலால் கடலூர் உள்பட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட வெள்ளச் சேதங்களை கடந்த 2 நாட்களாக பார்வையிட்ட…

நிவர் புயலுக்கு 4 பேர் பலி: மத்தியஅரசு ரூ. 2 லட்சம், மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணங்கள் அறிவிப்பு

சென்னை: தமிழத்தை தாக்கிய நிவர் புயலுக்கு 4 பேர் பலியான நிலையில், அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளன. அதன்படி மாநில அரசு…

நிவர் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைவு! கடலூரில் ஆய்வு செய்தமுதல்வர் தகவல்…

கடலூர்: தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால ஏற்பட்ட பாதிப்பு குறைந்துள்ளதாக கடலூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கடந்த 21-ந் தேதி வங்க…