Tag: chennai

சென்னை மெட்ரோ ரயிலில் ஐபிஎல் டிக்கட்டுகள் பயணச்சீட்டு இல்லை : நிர்வாகம் அறிவிப்பு

சென்னை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஐபிஎல் டிக்கட்டுகளை பயணச்சீட்டாகப் பயன்படுத்த இயலாது என அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று ஒரு செய்திக் குறிப்பை…

சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி சென்னையில் ஜூன் 13 முதல் 17 வரை நடைபெறும் : உதயநிதி ஸ்டாலின்

சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு சென்னையில் நடைபெறுகிறது. 4வது சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி ஜூன் 13 முதல் 17 வரை…

சிறுவர் முதல் பெரியவர் வரை உற்சாகம் அளிக்கும் சென்னை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு

சென்னை சென்னை நகரில் நடைபெற்ற ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்வில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை உற்சாகமாகக் கொண்டாடினர். தலைநகர் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சந்திப்பு முதல் ஜி.பி.சாலை…

இளவயதில் சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீடு விற்கப்பட்டது…

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குடும்பத்திற்கு சொந்தமான சென்னை வீடு விற்கப்பட்டது. ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதியின் மகனான சுந்தர் பிச்சை…

சென்னையில் அரை மணி நேரத்தில் அனைத்து ஐ பி எல் டிக்கட்டுகளும் விற்பனை

சென்னை ஐ பி எல் போட்டி பிளே ஆஃப் சுற்றில் சென்னையில் நடைபெறும் போட்டிக்கான அனைத்து டிக்கட்டுகளும் அரை மணியில் விற்றுத் தீர்ந்தன/ ஐ பி எல்…

ரஜினிகாந்த்-தை சந்தித்தது எனக்கு கிடைத்த கெளரவம்… சமூக வலைதளத்தில் பதிவிட்ட மற்றொரு பிரபலம்…

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா அமைந்தகரை பிளாட்பாரம் முதல் அமெரிக்காவின் சைடு வாக் வரை அனைவரும் சொல்லும் பெயர் ரஜினிகாந்த். 72 வயதிலும் தனது ஸ்டைலால் ரசிகர்களை…

ஐபிஎல் போட்டி : மே 23, 24 சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை…

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட்…

பீச் – தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சம்பவத்தால் சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளது. சென்னை நகரில் புறநக்ர் ரயில் சேவைகள் மக்களுக்கு…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட…

தமிழகமெங்கும் இன்று கடும் வெய்யில் : சென்னை 105 டிகிர்யைத் தாண்டியது

சென்னை இன்று சென்னை வெயில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது கத்திரி வெயில் எனக் கூறப்படும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று…