Tag: CM

தமிழகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழைப் பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை…

பேபி அணையின் கீழே உள்ள 15  மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: பேபி அணையின் கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கக் கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில், முல்லைப்…

சாலை பள்ளங்களைச் சரி செய்யத் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்த கர்நாடக சிறுமி

பெங்களூரு தாய் விபத்தில் சிக்கியதால் சாலை பள்ளங்களைச் சரி செய்யக் கர்நாடக சிறுமி ஒருவர் தனது சேமிப்பை முதல்வருக்கு அளித்துள்ளார். பெங்களூருவில் சாலைகளில் பல பள்ளங்கள் உள்ளன.…

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை நாளை மறுநால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும்…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு:  ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர்…

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

சென்னை: மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளர்ச்சிப் பணிகளைத்…

வடகிழக்கு பருவமழை – முதல்வர் ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், அனைத்து…

தமிழகத்தின் வேண்டுகோளுக்குத் தலை சாய்த்து பட்டாசுக்கு அனுமதி அளித்த ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர் தமிழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசுபாடு காரணமாக டில்லி, அரியானா,…

23 தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் மீன்…