Tag: CONGRESS

மீட்பு மற்றும் அவசர பணிக்காக உருவாக்கப்பட்ட வெளிநாடு வாழ் ‘இந்திய சமூக நல நிதி’ என்ன ஆனது ? காங்கிரஸ் கேள்வி

கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில் ஆகியவற்றில் நாடுகளிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் உலகின் அனைத்து நாடுகளும் பரஸ்பரம் தங்கள் நாட்டு மக்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்து தருகிறது.…

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக…

ரஷ்ய விமானங்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை…36 நாடுகளை தொடர்ந்து 37 வது நாடாக அமெரிக்கா அறிவிப்பு…

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. தவிர ரஷ்ய…

உக்ரைன் இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் முறையான திட்டம் இல்லை :காங்கிரஸ்

டில்லி தற்போது உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசிடம் முறையான திட்டம் இல்லை என கங்ங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி…

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

இம்பால்: இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள மணிப்பூரில் இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வரமுடன்…

காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: ஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம்…

உத்தரபிரதேசத்தில் நாளை 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 4 கட்ட சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நலையில், நாளை (27ந்தேதி) 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு அயோத்தி உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற…

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள,…

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற…

உள்ளாட்சி தேர்தல் : யாரிடம் புகார் அளிக்கவேண்டும் என்பது கூட தெரியாத அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது என்பது கூட தெரியாத ஒருவர் தமிழக பாஜக தலைவராக இருப்பதாகவும் இவர் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதும் சமூக…